Puyal

ebook

By N. C. Mohandoss

cover image of Puyal

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

கதை எழுதுவதற்கு பதினேழு கருதான் உள்ளது என்று சொல்லுபவர்கள் உண்டு. கருக்கள் பதினேழு என்றாலும் அதை பதினேழாயிரம் முறையில் சொல்ல முடியும் என்பது தான் எழுத்தாளனின் வெற்றிக்கு காரணமாகிறது. அந்த வகையில் கதை சொன்ன விதத்தில் இந்த திகில் தொடரை 'இதயம் பேசுகிறது' இதழில் வாராவாரம் வாசகன் என்ற முறையில் காத்திருந்து படித்த காலம் ஒன்றுண்டு. இந்நாவல் புத்தக வடிவம் பெறுவது நாவலாசிரியர் என்.சி. மோகன்தாஸிற்கு பெருமை சேர்க்கும். சாதாரணமாய் மாந்தரீக பின்னனி தொடர்கள் வேற்று மொழிகளிலிருந்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாவதே வழக்கம். ஆனால் தமிழிலேயே எழுதப்பட்ட முதல் தொடர் இது என்றே கூறலாம். முதல் சில வாரங்களில் கதையோடு சில மாந்க்ரீக குறிப்புக்கள் தந்தவர், அது பெரும் பிரச்னையை கிளப்பி எதிர்ப்பைத் தரவே, அடுத்தடுத்த வாரங்களில் அவற்றை தவிர்த்து வாசகர்களிடம் நிம்மதி ஏற்படுத்தினார். தன் வேலை நிமித்தமாக சில ஆண்டுகள் எர்ணாகுளம் பகுதியில் வசித்த போது அங்கு கண்டு கேட்ட சம்பவங்களை அதே கேரள சூழலில் தந்திருப்பது இதற்கு டேலும் மெரு கூட்டுகிறது. இருபதாம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட அமானுஷய சக்திகள் இருக்கிறதா இல்லையா என்கிற சர்ச்சையை இந்நாவல் கிளப்பலாம். தொன்று தொட்டு இது மாதிரி சர்ச்சைகளே வாசகர்களை படிக்கத் தூண்டி வந்திருக்கிறது. புதிய பரிமானத்தில் ஒரு திகில் கதையை வழங்கிய நண்பர் என்.சி. மோகன்தாஸிற்கு என் பாராட்டுக்கள். அவர் மேலும் பல நூல்கள் தர, அவருக்கு எல்லாவித பலத்தையும் கொடுக்க சோட்டானிக்கரை பகவதி அம்மனை பிராத்திக்கிறேன். அன்புடன் ராது.

Puyal